வேலூர் தொகுதியில் திமுக விற்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது பின்னோக்கி இருந்த திமுக வேட்பாளர் கத்தி ஆனந்த் பிற்பகலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கூடுதலாக […]