விஜயதசமி திருவிழா.! தூத்துக்குடி கலைமகள் ஆலயத்தில் கல்வியை துவங்கிய குழந்தைகள்..,
விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி கலைமகள் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் உடன் வந்திருந்து, அரிசியில் 'அ' என எழுதி தங்கள் கல்வியை துவங்கினர்.