ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் ரத்து!ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா ரயில் விபத்து.! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு.!நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து