உ.பி கொடூரம்: தானாக முன்வந்த அலகபாத் நீதிமன்றம்..மனசாட்சியை உலுக்கி விட்டது- நீதிபதிகள் வேதனைஉத்தரபிரதேச மாநிலம் ஹ்தராஸில் இளம் பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை