வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட பிரியங்கா காந்தி தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதல்முறையாக தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல்.!பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், தாக்கல் செய்ய உள்ளார்.