யமுனை ஆற்றில் விபத்து.! 9 உடல்கள் மீட்பு.! உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்ப.!யமுனை நதிக்கரையில் கடந்த வியாழன் ஏற்பட்ட படகு விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து.! 4 பேர் பலி.. 40க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்...உத்திரபிரதேசம், யமுனை நதிக்கரையில் பண்டா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 பேர்