குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம் விமர்சனம். பிரதமர் மோடி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்கு வழிகளை கடைபிடித்து உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார். […]
மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் EV சார்ஜிங் நிலையங்களை […]
ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வை எண்ணிக்கையைக் காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல். ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை “view count” காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளது என்று அதன் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்கள் நினைப்பதை விட ட்விட்டர் மிகவும் உயிருடன் உள்ளது எனவும் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், […]
மெசேஜ் சாட்டில் ஒருமுறை பார்த்தவுடன் அழியும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சாட்டில் மெசேஜ் ஒருமுறை பார்த்தவுடன் தானாக அழியும் “வியூ ஒன்ஸ்”(View Once) எனும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோ களுக்கு இந்த வியூ ஒன்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சாட்(மெசேஜ்)களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. […]
மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது குறைவாக உள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க […]
சீன மாணவர்கள் பாதுகாப்பு கேமராக்களிலிருந்து மனித உடலை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆடையை உருவாக்குவதாக கூறியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்து மனித உடலை மறைக்கும் உடையை சீன மாணவர்கள் கண்டுபிடிக்க போவதாக கூறியுள்ளனர். “இன்விஸ் டிஃபென்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த உடையானது, பகல் நேரங்களில் கேமராவை குழப்புவதற்காக கோட் வடிவிலும், இரவு நேரங்களில் AI மானிட்டரை குழப்புவதற்காக ஒரு வகை வெப்ப நிலையை வெளிவிடுகிறது. இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “இந்த […]
கூகுள் தேடல்முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றம் தெரிவித்துள்ளது. உலகில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடல் தளமாக கூகுள் தேடுதளம் இருக்கிறது. யாருக்கு எந்த தகவல் வேண்டுமானாலும் கூகுளில் தேடினால் அது உடனடியாக கிடைக்கும், மேலும் சரியானதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி மன்றம், கூகுளின் தேடல் முடிவுகள் தவறானது என நிரூபிக்கும் பட்சத்தில் கூகுள் நிறுவனம், அந்த தரவுகளை நீக்கவேண்டும் என […]
லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பிரபல பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபேர்(Uber), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் மோஷனல் உடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனங்களின் கூறிய தகவலின்படி, அவர்கள் தற்போது வாகனத்தை இயக்குவதற்காக ஆபரேட்டர்களைக் கொண்டுள்ளனர், என்றும் 2023 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு முழுமையான ஓட்டுநர் இல்லா தானியங்கு ரோபோ டாக்ஸி […]
நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி (Swiggy) தனது நிறுவனத்தில் பணியாற்றும் 250 பணியாளர்களை இந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்விக்கியின் முக்கிய அதிகாரியான (HR) கிரிஷ் மேனன், சமீபத்தில் முடிவடைந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். […]
இந்தியாவில் ஒடிடி(OTT) பார்வையாளர்கள் இந்த ஆண்டு 20% அதிகரித்து 420 மில்லியனைக் கடந்தது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீப காலங்களில் ஒடிடி(OTT) பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு 20% சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்மக்ஸ் ஒடிடி(OTT) ஆடியன்ஸ் சைசிங் அறிக்கை 2022ன் படி 2021 ஆம் ஆண்டில் 353.2 மில்லியனாக இருந்த இந்தியாவின் ஒடிடி பார்வையாளர்கள் 2022 இல் 20% உயர்ந்து 423.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. […]
2002 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 51 மில்லியனுக்கும் அதிகமான Youtube சேனல்கள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் மக்கள் தங்கள் பொழுதுப்போக்கிற்காக Whatsapp, Facebook, Youtube போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதில் அவர்களின் பொழுதுபோக்கிற்காவும் மேலும் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு உதவும் செயலியாக Youtube செயல்பட்டு வருகிறது. இதனால் வீட்டிற்கு ஒரு சேனல் என்ற விகிதத்தில் Youtube-ல் சேனல்களை உருவாக்கி அதில் தங்களது திறமைகளை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட youtube சேனல்களின் […]
அலாஸ்காவின் கிராமப்புற பகுதியில் ஸ்னோமொபைலில் பயணித்து வழி தெரியாமல் சிக்கித் தவித்த நபரை ஐபோன் அவசரகால அழைப்பின் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஐபோன் 14 இல் அவசர SOS என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் பயனர்கள் வழி தெரியாமல் முற்றிலுமாக தொடர்புகளை இழந்து இணையம்,தொலைபேசி இணைப்பு இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோள் வழியாக அவசர சேவைகளைத் தொடர்புகொள்ள பயனர்களுக்கு இந்த அம்சத்தை வழங்குகிறது. MacRumors இன் அறிக்கையின்படி, ஒரு நபர் சமீபத்தில் அலாஸ்கா […]
ட்விட்டர்-ன் உரிமையாளரான எலோன் மஸ்க் ட்விட்டர் தளமானது தினமும் 90 பில்லியன் பதிவுகளை வழங்குகிறது என்று கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனமானது தற்பொழுது தினமும் 90 பில்லியன் பதிவுகளை வழங்குகிறது என எலன் மஸ்க் கூறியுள்ளார்.மேலும் இந்த பதிவுகளுக்கு வரும் பார்வையாளர்களை எண்ணிக்கையை வைத்து ட்விட்டர் தளமானது இன்னும் நம்பமுடியாத வகையில் இயங்கி வருவது தெரிகிறது என்றும் கூறியுள்ளார். கடந்த மாதம், மஸ்க் ட்வீட் செய்திருந்தார், அதில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ட்விட்டர் ஒரு பில்லியனைத் […]
கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டுப்லெக்ஸ் தொழில்நுட்பமானது இந்த டிசம்பர் மாதம் முதல் மூடப்படுகிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜெண்ட் தொழில்நுட்பம் (AI) மூலம் இணையத்தில் இயங்கி வரும் டுப்லெக்ஸை இந்த மாதத்தில் இருந்து மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் டுப்லெக்ஸ் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அம்சங்களும் ஆதரிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019- ஆண்டு நடைபெற்ற ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் போது டுப்லெக்ஸ் தொழிநுட்பத்தை திரைப்பட டிக்கெட்களை இணையத்தில் புக் செய்வது போன்ற பல தானியங்கு செயல்களை […]
பிரபல கிரிப்டோ பரிமாற்ற செயலியான பினான்ஸ் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அதன் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக நிறுத்தமானது Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜி மீதான தாக்குதலை அடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது.ஹேக்கர்களால் பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 3 மில்லியன் டாலர்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜிகளின் துணையுடன் பினான்ஸ் போன்ற பிரபல கிரிப்டோ செயலிகள் இயங்குகிறது.இதனை தாக்கிய ஹேக்கர்கள் அங்கு பணிபுரியும் டெவெலப்பர்களின் தனிப்பட்ட […]
மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில […]
நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஆப்பிள் ஸ்டோரில் 27 வயது நபர் தனது கடைக்கு வழக்கமாக மொபைல் மற்றும் மற்ற உதிரிபாகங்கள் வாங்குவார். அந்தவகையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் 300 ஐபோன்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர் மூன்று பைகள் நிறைய ஸ்மார்ட்போன்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கார் அவருக்கு அருகில் நின்றது.அந்த காரிலிருந்து […]
டிக்டாக் -ன் பிளாக் அவுட் சவாலால் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பற்றி அறியாமல் இருக்க முடியாது. இந்த டிக்டாக்-ன் மூலம் அனைவரும் தங்களுடைய திறமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து டிக்டாக் -ன் ப்ளாக் அவுட் சவால் “blackout challenge” என்பது மக்களிடையே தற்போது பரவி வருகிறது. பிளாக் அவுட் சவாலானது மக்கள் தங்களால் எவ்வளவு நேரம் அவர்களது மூச்சை […]
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில் கன்யே வெஸ்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார் இது ட்விட்டர் விதிகளை மீறும் விதமாக உள்ளதால் அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது. நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் […]
உலக மக்கள் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளது. செய்தி அனுப்பும் செயலிகளில் முதன்மை வகிக்கும் செயலியில் ஒன்று வாட்ஸ்-அப் தற்பொழுது ஆண்ட்ராய்டு உலகமாகி வரும் நிலையில், வாட்ஸ்-அப் செயலியானது அனைவரது மொபைல்களிலும் கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் தனது பாதுகாப்பு அறிக்கையின் விதிகளை மீறியதற்காக சுமார் 23 லட்சத்திற்கு மேற்பட்ட பயனர்களின் தவறான வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளது […]