மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்த்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்னர் த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…