கனடாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா நகரில் மர்மநபர் ஒருவர் போலீஸ் போல உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றியுள்ளார்.மேலும் அந்த நபர் பல வீடுகளில் துப்பாக்கி மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.இவர் நடத்திய தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒரு போலீசார் பலத்த காயமடைந்துள்ளார்.
இதன் பின்னர் தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடினார்கள்.ஆனால் அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்த நிலையில் அந்த நபரும் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு 51 வயது என்றும் அவர் கேப்ரியல் வார்ட்மேன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…