ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன.
இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…