இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்த 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்து உள்ளனர்.
அப்போது பனிச்சறுக்கு பயணம் செய்த மூன்று பேரும் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். அதில் 2 பேர் சம்பவ இடத்திலேயும் , மற்றோருவர் மீட்கப்பட்டு மருத்துவமணிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்களை மீட்கும் பணியில் 70 பேரை கொண்ட குழுவும் , 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…