2 வாழை பழத்துக்கு ரூ. 442 கேட்டதால் ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் !

Published by
murugan

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் . இவர் இந்தி பட படப்பிப்புக்காக சண்டிகர் சென்று உள்ளார்.அங்கு மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அந்த ஹோட்டலில் இருந்து  ஒரு விடியோவை ஒன்றை  வெளியிட்டார். அதில் இரண்டு வாழை பழத்தை கேட்டேன். அந்த பழம் வந்தது கூடவே பில்லும் வந்தது.

அந்த பில்லில் இரண்டு வாழை பழத்தின் விலை ஜி .எஸ்.டி .யோடு சேர்த்து ரூ.442.50 வந்து உள்ளது. இதற்கு தகுதியானவன் தானா என தெரியவில்லை என  கிண்டலாக கூறி வெளியிட்டு இருந்தார்.

அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.மேலும் வரிவிதிப்பு ஆணையர் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவு விட்டனர்.பழங்களுக்கு வரி கிடையாது ஆனால் அந்த ஹோட்டல் எப்படி வரி விதிக்கலாம் என கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கான தகுந்த பதிலை அந்த ஹோட்டல் கொடுக்கவில்லை என்றால் ரூ .25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.இந்த சர்ச்சைக்கு இடையில் மும்பை தாஜ் ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago