இங்கிலாந் பூங்காவில் திடீரென மூன்று நபரை குத்தி கொன்ற 25 வயது வாலிபர்.!

Published by
கெளதம்

இங்கிலாந்தில் உள்ள ரீடிங் நகரில் போர்பரி என்ற பூங்காவில் சனிக்கிழமை மாலை எப்பவும் போல மக்கள் அவர்களது வேலையை செய்து கொண்டிருக்கும்போது கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென கூச்சலிட்டு அவர் வைத்திருந்த கத்தியால் அங்குள்ள மக்களை மீது தாக்க தொடங்கினார். இதனால் பூங்காவில் சலசலப்பு உண்டாகியது இதனால் மக்கள் அனைவரும் அங்கும்மிங்கும் ஓட தொடங்கின.

இருந்தாலும் அந்த வாலிபர் விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இந்நிலையில் இந்த வாலிபரின் வெறிச் செயல் குறித்து அங்கிருந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவர் வரலாற்று ஆசிரியர் ஜேம்ஸ் ஃபர்லாங். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பலரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தேம்ஸ் வேலிபோலீஸ் இயான் ஹன்டர் கூறும்பொழுது, இந்தத் தாக்குதலில் ஒரு வாலிபரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.

அந்த வாலிபர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என கூறினார். லிபிய நாட்டைச் சேர்ந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார் இதை பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானாராம், இதற்கு முன்பு மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்று உள்ளார்.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். இந்த வகையான சம்பவங்கள் மிகவும் அறியதாகவும் இருந்தாலும் இந்த வருந்தத்தக்கது என்று பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது மேலும், இந்த சம்பவத்தை விசாரிக்கவும், என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தவும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago