ரூ.56 ஆயிரம் முதல் 1.77 லட்சம் வரை சம்பளம் – தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு …!

Published by
Rebekal

தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்கு சி.ஏ, பி.இ, பி.டெக் ஆகிய கல்வி தகுதி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படித்து இருக்க வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் அனுபவம் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வேலையில் மாதம் 56 ஆயிரம் முதல் 1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில், Manager (Finance) – 4 Manager (Legal) – 2 Senior Officer (Technical) – 8 Senior Officer (Finance) – 27 Senior Officer (Legal) ஆகிய காலி இடங்கள் உள்ளது.

இந்த பணிக்கு நேர்முகத் தேர்வும், ஆன்லைன் தேர்வும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பொது பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

5 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago