6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான்அரசு ஏன்? நிறைவேற்றவில்லை என்று சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பான( FATF) பாகிஸ்தான் அரசு சுமார் 4000 ஆயிரம் தீவிரவாதிகளின் பெயர்களை தனது பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது ஏன்? 6 முக்கிய நிபந்தனைகளை இன்னும் ஏன் ? நிறைவேற்றவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் மசூத் அசார்,ஹபீஸ் சையத் போன்ற பயங்கரவாதிளின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது.
இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருப்பதா?? இல்லையா? என்பது குறித்து இவ்வாரத்தில் முக்கிய முடிவினை சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…