திரையரங்குகளை புதுப்பிக்க 6 மாத அவகாசம் தேவை – தமிழக திரையரங்க உரிமையாளர்கள்!

Published by
Rebekal

கொரோனாவால் அடைக்கப்பட்ட திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் தேவை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளை கொண்ட தமிழகத்தில், வருடம் தோறும் திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது வழக்கம். ஆனால், இதற்கு பொதுப்பணித்துறை, காப்பீடு துறை, மின்துறை, ஆகியவற்றின் உதவி தேவை.

இருப்பினும் அது சாத்தியமில்லை. ஏனெனில் இந்த திரையரங்குகளின் உரிமம் புதுப்பிக்க வேண்டுமானால், கொரோனா மூலம் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டும். அதற்கு காலம் செல்லும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு 6 மாதமாவது கால அவகாசம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து பேசிய திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர், கொரோனா பிரச்சனைகள் நீங்கி திரையரங்குகள் திறக்க காலம்  ஆகும்,எனவே கால அவகாசம் தேவை என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

32 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago