இன்ஸ்டா பக்கத்தை விளம்பரப்படுத்த அமெரிக்க பள்ளியில் பதுங்கியிருந்த 28 வயது பெண் கைது

Published by
Hema

புளோரிடாவில் ,இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் 28 வயதுடை பெண்  டீனேஜ் போல் வேடமனிந்து பள்ளியில் பதுங்கி லைக் க்காக சிக்கிக்கொண்ட பரிதாபம்.

நாம் பொதுவாக செய்ய கூடாத விஷயங்களைச் செய்ய சமூக ஊடகங்கள் நம்மைத் தூண்டுகிறது. லைக்ஸ் மற்றம் ஷேர் போன்றவற்றை அதிகரிக்க மற்றும் பதிவிட  நம்மைத் தூண்டிவிடுவதோடு மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதாக உணரவைக்கிறது, இந்த நம்பிக்கையில் போதை கொண்டது போல் சில தவறான பதிவுகளை வெளிவிடுகின்றனர்.

இப்போதெல்லாம், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் எல்லா வகையான வீடியோக்களையும் காணலாம். ஆபத்தான உணவு ஸ்டண்ட் முதல் கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடிய வைரல் சவால்கள் வரை காணமுடிகிறது.

சமீபத்தில், புளோரிடாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நுழைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஒரு மாணவராக தன்னைக் காட்டிய 28 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

ஆட்ரி நிக்கோல் பிரான்சிஸ்குவினி என்ற பெண் மே 10 அன்று ஹியாலியாவில் உள்ள அமெரிக்க மூத்த உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களைப்போல் வேடமனிந்து பதிங்கியுள்ளார். பின்னர் அவர் மாணவர்களை அணுகி, தனது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை மாணவர்களிடம் கொடுத்து தன் இன்ஷ்டா பக்கத்தை பின்தொடருமாறு கேட்டவிட்டு அங்கிருந்த லாபகரமாக சென்று விட்டார்.

இதன் பின் தகவலறிந்த பள்ளி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தனர்.அவரது இன்ஸ்டாகிராம் கணக்கைச் சரிபார்த்த போலீசார் ஆட்ரியைக் கண்காணித்த பின், ஆட்ரி வடக்கு மியாமி கடற்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.லைக்ஸ் ,ஷேர் என்ற பிசாசு இப்படியும் செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Published by
Hema

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

30 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

53 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago