நடிப்பும்-உடலுறவும் ரொட்டி , வெண்ணெய் போன்றது – கார்த்திக் ஆர்யன்..!

Published by
murugan
  • நடிகர் கார்த்திக் ஆர்யன் “பை இன்வைட்  ஒன்லி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது  ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது.
  • அதற்கு கார்த்திக் ஆர்யன் “நடிப்பு , செஸ்  இரண்டும்  ரொட்டி மற்றும் வெண்ணெய் போன்றது நீங்கள் வெளியேற முடியாது என கூறியது.

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன். இவர் “சோனு கே திட்டு கி ஸ்வீட்டி” என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படம் இந்தி திரை உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது “தோஸ்தானா 2” மற்றும் “பூல் பூலையா 2″ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் ஆர்யன் சமீபத்தில் “பை இன்வைட்  ஒன்லி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் நடிகர்  கார்த்திக் ஆர்யனிடம் ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவென்றல் உங்கள் வாழ்க்கையில்  இருந்து வெளியேற எளிதானது எது  நடிப்பு அல்லது செஸ்  என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கார்த்திக் ஆர்யன் “நடிப்பு , செஸ் இரண்டும் ரொட்டி மற்றும் வெண்ணெய் போன்றது நீங்கள் வெளியேற முடியாது. நடிப்பும் அன்பும் எனக்காக கைகோர்த்துச் செல்கின்றன என  கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச நான் விரும்பவில்லை, ஆனால் அதை மறைக்கவும் நான் விரும்பவில்லை. நெட்டிசன்கள் இருப்பதால் நான் ஒருவருடன் இரவு உணவிற்கு செல்வதை நிறுத்த மாட்டேன் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago