நாகின் 3 என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவருமான பியர்ல் புரி என்ற நடிகர் அவருடன் நடித்த சக நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பியர்ல் புரி மும்பையில் வசித்து வருகிறார். 2019 இல் இவருடன் நடித்த நடிகை சம்பவம் நிகழ்ந்த அன்று தனது மகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துவந்துள்ளார்.
அங்கு வந்த 5 வயது சிறுமிக்கு பியர்ல், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்து சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் இந்த புகார் சம்பவம் நடந்த வசாய் பகுதி வாலிவ் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இவர்கள் விசாரணை நடத்தி, அம்போலி போலீஸ் உதவியோடு நடிகர் பியர்ல் புரியை கைது செய்தனர்.
கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கை பதிவு செய்தனர். வசாய் கோர்ட்டில் நடந்த விசாரணையில் இவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…