கடந்த இரு நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவு அடைந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து வருமான வரித்துறை விஜயை அவரது காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமானதுறை தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து விஜயின் மற்றொரு வீடான பனையூர் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் 23 மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை நடந்து வந்தது. அதில் விஜய்யிடமும் அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது. மேலும் அந்த சோதனையில் விஜயின் பிகில் படத்தில் விஜயின் சம்பளம் ரூ.30 கோடி என தகவல் வெளியிட்டது.
இதனிடையே சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும், ரூ.300 மதிப்புள்ள கணக்கில் காட்டாத ஆவணங்கள் பரிமுத்தல் செய்தனர் என குறிப்பிட்டதக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…