நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய போது கையெழுத்திட்டு கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை, ஆர்.பி.சவுத்ரி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷால், கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னும் உறுதிமொழி பத்திரத்தை தரவில்லை என புகாரளித்துள்ள நிலையில், நடிகர் விஷால் தரப்பில், சக்ரா படத்திற்காக ரூ.3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…