பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கிவரும் நடிகர்கள்!

Published by
Rebekal

பொதுவாக திரையுலக நடிகர்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களிடமுள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்குவது தற்போது சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களது வேலைகளை இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக தற்போது திரையுலக நடிகர்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இயக்குனர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்கள் ஆகிய சூர்யா கார்த்தி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி நிதி உதவி வழங்கி உள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவியை FEFSI  ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். தற்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் உதவிப் பணத்தை மூடப்பட்ட  FEFSI நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

Published by
Rebekal

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago