இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக், தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏஇ -29 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏஇ -3 எலக்ட்ரிக் ட்ரைக் மற்றும் ஏஇ -47 மின்சார மோட்டார் சைக்கிள் ஆகியவை அடங்கும்.
AE-47 இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது – பவர் பயன்முறையில் (Powermode,) வரம்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பயன்முறையில் (Eco mode), 160 கிமீ வரை பயணம் செய்யலாம் . AE-47 9 வினாடிகளில் 0-60 கிமீ வரை வேகத்தை அதிகரிக்கும் என கூறப்ப்டுகிறது.
அதில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு
இந்த AE-47 இல் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மற்றும் பேட்டரி பேக் போன்றவை சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டவை . இது இளைஞர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக இந்திய சந்தையில் நல்ல போட்டியை உருவாக்கும் என கருத்தப்படுகிறது .
இப்போதைக்கு, AE-47 Auto Expo 2020 இல் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம், இதன் விலை ₹ 1.25 – 1.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…