பிரசித்தி பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புரோகிதா்கள் சங்கம் சாா்பில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபடவும் மற்றும் உலகில் அமைதி நிலவிட வேண்டியும் அக்னி தீா்த்தக் கரையில் நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.அவ்வாறு ஹோமத்தில் கும்ப கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15 வேதவிற்பன்னா்களை பங்குகொண்டு 10,008 ஆவா்த்தி பூா்த்தி செய்தும் தன்வந்திரி ஹோமம், ம்ருத்துயுஞ்ஜெய ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…