அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதிகம் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா தான். இங்கு பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 30,000 பேரை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை வழங்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…