இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நீட் தேர்விற்கு.! என்.டி.எ அறிவிப்பு..!

Published by
பாலா கலியமூர்த்தி

மருத்துவ படிப்பிற்காக (NEET) நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.எ அறிவித்துள்ளது.

நாட்டின் உள்ள அனைத்து மருத்தவ மற்றும் பல் மருத்தவ படிப்பிப்புகளுக்கு எய்ம்ஸ், ஜிம்பர், தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், ஏஎப்எம்சி, இஎஸ்ஐசி என அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றுதல் பெற வேண்டும். இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் நீட் தேர்விற்கு தகுதியுடையவர்.

2020-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்னதாக அவர்களின் வயது 17-லிருந்து 25-க்கு உள்ளதாக இருக்க வேண்டும். தேர்விற்கு இயற்பியல், வேதியியல்,உயிரியல் மற்றும் பயோ டெக்னாலஜீ போன்ற பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலதுடன் படித்திருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பக்கங்கள் அல்லது 2020-கான பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும். இதை குறித்து தகவல்களை http://ntaneet.nic.in-ல் தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வுகளுக்கு http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ஜனவரி 1-ம் வரை தேர்வு முகமை அவகாசம் அளித்திருக்கிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடியஸ் மருத்துவ படிப்புக்கு அடுத்தாண்டு மே 3-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

பொது பிரிவினருக்கு ரூ.1500, ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் சி ,எஸ்டி மாற்றுத்திறனாளி, மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்ப கட்டணம் செலுத்துபவர் ஜிஎஸ்டி -யை சேர்த்து செலுத்த வேண்டும். நீட் தேர்வுகளுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4-ம் தேதிக்குள் வெளியிட தேர்வு குழு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க – NEET INFORMATION

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago