பப்பாளி பழத்திலும் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? அதிலுள்ள தீமைகளையும் அறிவோம்!

Published by
Rebekal

பழங்கள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். அதுவும், சில குறிப்பிட்ட பழங்களை விரும்பி பழக்கம் நம்மில் யாருக்கு தான் இல்லை. ஆனால், நாம் உண்ணும் பழங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து உண்பவர்கள் தான் குறைவு. தற்போதும் நாம் விரும்பி உண்ணும் பப்பாளி பழத்தின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி இங்கு காண்போம்.

பப்பாளியின் நன்மைகள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் மற்றும் முகங்கள் பளபளப்பாக தோன்றும். இந்த பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

உடல் பருமனாக உள்ளவர்கள், உடலை குறைக்க விரும்பினால் பப்பாளி காயை கூட்டு போல செய்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். குழந்தை பிறந்த பின்பு பால் சுரப்பு தாய்க்கு அதிகரிக்கவும் இந்த பப்பாளி காயை உணவில் சேர்க்கலாம்.

தேள் கொட்டிய இடத்தில பப்பாளி விதைகளை அரைத்து பூசினால் விஷங்கள் தாக்காது. உடலில் கட்டிகள் இருந்தால் பப்பாளி இலைகளை அரைத்து பூசும்போது, கட்டிகள் வீக்கம் வற்றி உடைந்துவிடும். இப்படி இலை, பழம், காய் மற்றும் விதை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள இந்த பழத்தில் சில தீமைகளும் உள்ளன.

பப்பாளியின் தீமைகள்:

அதிகம் பழுக்காத பப்பாளிப்பழத்தை ஆரம்பகால கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அதிலுள்ள பால் தன்மை குழந்தைக்கான கருவை கலைத்துவிடும். அதிகமான பப்பாளி பழங்களை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்புபவர்கள் சாப்பிடக்கூடாது.

இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த பலத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்த பழத்திலுள்ள பப்பைன் எனும் நொதிப்பொருள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago