ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர்.
கடந்த ஜூலை மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.
இதனால் அந்த கிராமங்களில் வாசித்த 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட்ட நிலையில், 80 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார், 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் சார்பானந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசாமில் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு அக்சய் குமார் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி ரூ.1 கோடி வழங்கியதன் மூலம் அசாமில் நண்பனாக உள்ளீர். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயியல் கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…