உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி.
டோனி ஹெட்கேல் என்ற சிறுவன், அவர் குழந்தையாக இருந்த போது, அவரது பெற்றோரின் தவறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது இரு கால்களையும் அவர் இழக்க நேரிட்டது.
அதன் பின் இவருக்கு லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த செயற்கை காலின் உதவியுடன் நடமாடி வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது தான் உயிரை காத்த லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிப்பதற்காக ரூ.2.74 கோடி நிதி திரட்டி, அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…