முதல் முறையாக அமேசான் காட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவால் 50000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமேசான் காட்டில் உள்ள மக்கள் வெளி உலகிற்கு அதிகம் தொடர்பு இல்லாதவர்கள்.அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் பழங்குடியின பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பிய அந்த பெண்மணி சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் காடுகளில் வாழும் மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…