கனடா : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

Published by
Rebekal

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானம் நுழைவதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது. இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கனடாவுக்குள் இந்திய விமானம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்பொழுது முடிவடையவுள்ள நிலையில், கனடாவுக்குள் இந்திய பயணிகள் விமானம் நுழைவதற்கான தடையை செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago