அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நீர்ப்பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் குழந்தைகளுக்காக அமைந்துள்ள நீர்ப்பூங்காவில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து வந்து, மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 39 பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாதிப்பு கந்தக அமிலம் மற்றும் ரசாயனத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…