சீன நிறுவனத்தின் சீனோஃபார்ம் கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளது – யுஏஇ!

Published by
Rebekal

சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகிய சீனோஃபார்ம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவில் தற்போது அதன் தீவிரமான நிலை சற்றே குறைந்து உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனவிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு நாளுக்குநாள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒன்றாக சீன அரசும் தனக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோஃபார்ம் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால தொற்று மற்றும் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களிடம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சீனா உருவாக்கியுள்ள தடுப்பூசி 100% செயல்திறனை காட்டுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago