முகம் பளபளப்பாக மாற சில இயற்கையான குறிப்புகள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal
பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம்.

இயற்கையான முக அழகு பெற

முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் போது முகத்திற்கு புத்துணர்ச்சியும், அழகும் உருவாகும். அதுபோல விட்டமின் இ எனும் கடையில் விற்கக்கூடிய மாத்திரை வடிவிலான எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவும் போதும் முகம் பளபளப்பாகும். அதுபோல தயிர் மற்றும் கடலைமாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி வர முகம் பளபளப்பாகும்.
அதுபோல தேன் மற்றும் காபி தூள் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் விட்டு கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகு பெறும். மேலும் வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு ஈரப்பதம் காரணமாக முகத்தில் அரைத்துத் தடவுவதால், முகம் பொலிவுடன் காணப்படும். அதுபோல பாதாம் எண்ணெயை வைத்து முகத்திற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.
Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

6 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago