பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295 ஆகவும், உயிரிழந்ததோர் எண்ணிக்கை 325,151 உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக உலகளவில் இதுவரை 1,970,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில், இதுவரை கொரோனாவால் 45,898 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 985 ஆக உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…