சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பெரும்பாலானவற்றை தாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையில் அமெரிக்கா 1,04,256 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுக்க கொரோனா தொற்று ஒரு வாரத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 27,417 பேர் கொரோனாவிற்கு பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…