நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளது . இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் . சமீபத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து ஆச்சார்யா படப்பிடிப்பை தொடங்குவதற்காக சிரஞ்சீவி கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டுள்ளார் . தற்போது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் , உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கூறியுள்ளார் .
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…