சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதர்களை மட்டுமே தாக்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது தற்போது முதன் முதலாக விலங்குகளை தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரோன்ஸ் உயிரியல் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் முதன்முதலாக கொரோனா தொற்று அமெரிக்காவில் உள்ள புலிக்கு கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…