அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. உலக அளவில் 3,064,830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 211,609 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக, தினமும் 2,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 1,384 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…