பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தனது பேச்சு திறமையால் பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற DD-யை பார்த்த அவரது ரசிகை ஒருவர் அவரை பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். உடனடியாக DD அவரது கண்ணீரை தனது கைகளால் துடைத்துவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு, விலைமதிப்பற்ற உணர்வு என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…