நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததின் மூலம் இருவரும் காதலித்து வந்தனர் .இருவரும் காதலித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இவர்களது திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாவது வழக்கம் .அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா ஜோசியர் ஒருவரை சந்தித்து தனது திருமணத்திற்கான தேதியை குறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி மார்ச் மாதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை நயன்தாரா அண்ணாத்த ,காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…