கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்லவிருந்த மருத்துவ நிபுணர்களை அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பிறப்பிடம் சீனவாக இருக்கும் நிலையில், இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை WHO ஏற்படுத்தியது. 10 பேர் கொண்ட அந்த குழு இம்மாத தொடக்கத்தில் சீனாவின் உகான் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.
ஆனால், சீனாவிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு, நிபுணர்களின் சீன பயணம் முக்கிய பணிகளில் ஒன்று என கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…