இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் நாம் நம் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது அதிகமாக நாட்டம் செலுத்துவது தான் காரணமாக உள்ளது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கூட மரித்து விடுகின்றன. தற்போது இந்தப் பதிவில் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தூதுவளை காய்
தூதுவளை என்பது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த இலையின் காய்களை மோரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால், இதய சம்பந்தமான நோய்கள் குறையும்.
அத்தி பழம்
இதய சம்பந்தமான பலவீனங்கள் குணமாக அத்திப் பழங்களை நன்கு சுத்தம் செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து எடுத்து வைத்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான பலவீனங்கள் குறையும்.
வெள்ளரி பிஞ்சு
வெள்ளரிப் பிஞ்சுகள் நமது உடலில் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில் வெள்ளரிப் பிஞ்சுகளை அவை கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…