அசத்தலான மீன் 65 செய்வது எப்படி தெரியுமா?

Published by
லீனா
  • சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று.
  • அசத்தலான மீன் 65 செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது இல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று, மீன். இதனை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், அசத்தலான மீன் 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மீன் – 1 கிலோ
  • மிளகாய்த்தூள் – 2 டேபிள்
  • ஸ்பூன் மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கார்ன் மாவு – 1/2 கப்
  • மைதா மாவு – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • முட்டை – 2
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பவுலில் மீனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கார்ன்மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, முட்டை உடைத்து அதில்சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் ஊறவைத்த மீனை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் 65 தயார்.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago