சீனாவில் உருவாக்கி உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான உயிரை பறித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த வைரஸின் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல், எங்கு நமக்கு வந்தால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது, நாமும் அதற்கு ஒத்துழைத்து வருவது அவசியம். ஆனால், இந்த கொரோனா வைரஸின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்த நாம் மற்றொரு பக்கத்தையும் ஆராய வேண்டும். இதுவரை இந்த கொரோனா வைரஸால் 16,04,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 235 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால் 16 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து 356,660 பேர் இதுவரை குணமாகியுள்ளாராம். யாராலும் நம்ப முடியாத இந்த உலக அளவிலான கணக்கெடுப்பு தற்போது மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சத்தை குறைத்துள்ளது.
விட இறந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதாவது ஒரு சதவீதம் தான் பாதிக்கப்பட்டவர்களில் இருந்துள்ளனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை. அரசு ஏற்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கைக்கொள்வது, சுத்தமாக இருப்பது நம்மை நிச்சயம் இந்த கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…