நடிகர் ஆர்யா அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்றது.
இதனையடுத்து தற்போது ஆர்யா நடிகர் விஷாலுடன் எனிமி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அது டெடி படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது டெடி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…