ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்டலுசியன் (Andalusian) நகரில் உள்ள தொழுவம் ஒன்றில் சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாகவும், அது ஒரு மணி நேரத்தில் 3500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கிருந்து 1,53,000 சிகரெட் பாக்கெட்டுகள், 17,600 கிலோ புகையிலை தூள் மற்றும் 144 கிலோ கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இதில் கைது செய்யப்பட்ட 20 பேர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான 30 வயதுடைய டேனியல் டூப்ஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடையாள ஆவணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். இதனை சர்வதேச நடவடிக்கை காரணமாக யூரோபோல், மத்திய இயக்க பிரிவின் கீழ் பொருளாதார குற்றக் குழு மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையினரின் பல நிறுவன ஆதரவுடன் கார்டியா சிவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…