அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகமாக இந்தியா, சீனா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமான மாணவர்கள் பயிற்று வருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தால், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இனி ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை.
அதிலும், முழுமையாக ஆன்லைன் மூலம் இயங்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிநாட்டு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…