ஹாங்காங்கில் தேர்தல் ஒத்திவைப்பு.. 300 பேர் கைது.!

Published by
murugan

ஹாங்காங்கின் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை ஒத்திவைப்பதாக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தன, ஆனால், ஜூலை 31 அன்று தேர்தல் தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் நடத்திய கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பதாக கூறினார்.

இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 270 பேர் கைது செய்யப்பட்டனர். புதிதாக இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற கோஷங்கள் சட்டவிரோதமானது என்று போலீசார் தெரிவித்தனர்.

கவுலூனில் போராட்டக்கார்கள் மீது போலீசார் மிளகு பந்துகளை வீசியதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. கவுலூன் தீபகற்பத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். 300 பேரில் 169 ஆண்கள் மற்றும் 101 பெண்கள் ஆவார்.

மீதமுள்ளவர்கள் போலீஸ் அதிகாரிகளைத் தாக்கினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாகவும்,  வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஹாங்காங்கில் பொதுக் கூட்டங்களில் தற்போது இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமத்திக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: HONGKONG

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago