கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், உலகம்முழுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளும் தங்கள் நாட்டு எல்லையை மூடியுள்ளன.
இதனால் பல்வேறு நாடுகளில் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு, இந்தியாவில் 3000 இங்கிலாந்து நாட்டவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களை மீட்க இங்கிலாந்து அரசு 12 விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நாட்டவரை மீட்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் காரிக் அகமது தெரிவித்தார்.
ஏற்கனவே, 7 விமானங்கள் மூலம் கோவா, மும்பை, டெல்லியில் இருந்து 2000 இங்கிலாந்து நாட்டவரை சென்ற வாரம் இங்கிலாந்து அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…